a

Thursday, 9 February 2012

அருளின் வடிவம்

உம்மைக் கண்டாலே என்றும்   ஆனந்தமையா 
உம்மை புகழ்ந்தால் என் நாவு  இனிமையாகும்  
உன் வழி சென்றால் என் கால்கள் தாளரவில்லை 
உம்மை நினைத்தால் என் நினைவுகள் நிறைவாகிறது 
என் கைகள்  உம்மையே  வேண்டி  நிற்கிறது 
எங்கும் இருப்பவர் நீரே

என் குறைகளைத் தீர்ப்பவர் நீரே 
அன்பு உள்ளம் கொண்டவரே
அருளின் வடிவம் கொண்டவரே 
அன்பாய்  என்னைக் காப்பவரே
ஆறுதல் எனக்குத் தருவபரே 
அவனியில் உம் அன்புக்கு  நிகர் யாரு?

Share:

1 comment:

  1. Kumara@ வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி. நீங்கள்அளித்த ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டுகிறது நன்றி .வாழ்த்துக்கள்

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive