a

Friday, 17 June 2011

எனிடமே தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன் 


வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே



Share:

4 comments:

  1. கவிதை வீதி சௌந்தர் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete
  2. இதயத்தைத் தொலைத்த இளைஞனின் உணர்வுகள் இங்கே காதல் கவிதையாகப் பரிணமித்துள்ளது.

    ReplyDelete
  3. நீருபன் @@உண்மை தான் உங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் தங்களது கருத்துக்கும் நன்றி#

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive