a

Sunday, 6 February 2011

பெண்ணினத்தை

பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 
Share:

4 comments:

  1. இன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.

    ReplyDelete
  2. இன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.

    ReplyDelete
  3. shanmugavel நன்றி எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  4. tamilan நன்றி வாசிக்க அதிர்சியாக உள்ளது எனது வாழ்த்துகள்

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive